Quiz-summary (or) [Show All Quiz]
0 of 23 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
Information
பொதுத்தமிழ் அலகு-VII-02-அறநூல் தொடர்பான செய்திகள்-நாலடியார்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 23 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- Answered
- Review
-
Question 1 of 23
1. Question
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்துக (PYQ)
A) களவழி நாற்பது – 1) நிலையாமை
B) முதுமொழிக்காஞ்சி – 2) வேளாண் வேதம்
C) நாலடியார் – 3) ஆறுமருந்து
D) ஏலாதி – 4) புறப்பொருள்Correct
Incorrect
-
Question 2 of 23
2. Question
வேளாண் வேதம் எனப்படுவது (PYQ)
Correct
Incorrect
-
Question 3 of 23
3. Question
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்து சிறப்புடைய நூலாக கருதப்படுவது
Correct
Incorrect
-
Question 4 of 23
4. Question
நாலடியாரில் எத்தனை பாடல்கள் உள்ளன?
Correct
Incorrect
-
Question 5 of 23
5. Question
நாலடியாரை இயற்றியது
Correct
நாலடியாரைத் தொகுத்தவர் -பதுமனார்
Incorrect
நாலடியாரைத் தொகுத்தவர் -பதுமனார்
-
Question 6 of 23
6. Question
நாலடியாரில் எத்தனைப் பிரிவுகள் உள்ளது?
Correct
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
Incorrect
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
-
Question 7 of 23
7. Question
நாலடியாரில் உள்ள பாடல்களின் பா வகை
Correct
Incorrect
-
Question 8 of 23
8. Question
நாலடியாரில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 9 of 23
9. Question
நட்பாராய்தல்- என்ற தலைப்பு நாலடியாரில் எத்தனையாவது அதிகாரமாக அமைந்துள்ளது?
Correct
Incorrect
-
Question 10 of 23
10. Question
“பகடு நடந்த கூழ்”, என்கிறது _________
Correct
Incorrect
-
Question 11 of 23
11. Question
“செல்வம் சகடக்கால் போலவரும்” – என்பது எந்நூலின் சிறந்த பகுதி
Correct
Incorrect
-
Question 12 of 23
12. Question
நாலடியாரைத் தொகுத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 13 of 23
13. Question
“மகனறிவு தந்தையறிவு” என்பது எந்நூலில் வரும் பழமொழி?
Correct
Incorrect
-
Question 14 of 23
14. Question
“யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக கொளல் வேண்டும்”- எனும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்Correct
Incorrect
-
Question 15 of 23
15. Question
“பரீஇ உயிர்செருக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு”- எனும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 16 of 23
16. Question
‘தீமை எடுத்துரைக்கும் திண்ணறிவு இல்லாதார்
தாமும் அவரிற் கடை” -எனும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?Correct
Incorrect
-
Question 17 of 23
17. Question
‘சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம்” எனும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்Correct
Incorrect
-
Question 18 of 23
18. Question
“தெளிவிலார் நட்பின் பகை நன்று” எனக் கூறும் நூல்
Correct
Incorrect
-
Question 19 of 23
19. Question
“நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியராயினும் ” எனும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 20 of 23
20. Question
“குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்திக் கண்ணும்” எனும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்Correct
Incorrect
-
Question 21 of 23
21. Question
“மலைமிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்
தலைமைிசைக் கொண்ட குடையர்” எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?Correct
Incorrect
-
Question 22 of 23
22. Question
உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டால் சுழிகேண்மை” -எனும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்
Correct
Incorrect
-
Question 23 of 23
23. Question
“நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லாரக் கொன்றாகிய காரணம்” -எனும் பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்Correct
Incorrect