Quiz-summary (or) [Show All Quiz]
0 of 46 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
Information
பொதுத்தமிழ் அலகு-VII-14-தேவநேயப்பாவாணர், அகரமுதலி, பாவலேறு பெருஞ்சித்திரனார் தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்(SB)
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 46 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- Answered
- Review
-
Question 1 of 46
1. Question
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்?
Correct
சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் ஆவார்.
Incorrect
சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் ஆவார்.
-
Question 2 of 46
2. Question
மகபுகு வஞ்சி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Correct
பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர்
Incorrect
பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர்
-
Question 3 of 46
3. Question
தமிழே உலகின் மூத்த மொழி என்ற தனது கருத்தை தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக் காட்டியவர் யார்?
Correct
தேவநேயப் பாவாணர்:
- சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் ஆவார்.
- உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்.
- தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் ஆவார்.
- 43 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில: தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, தமிழர் மதம், மண்ணிலே வின், பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், உயர்தரக் கட்டுரை இலக்கணம், திருக்குறள் மரபுரை.
- தேவநேயப் பாவாணர் வேறு பெயர்கள்: செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெருங்காவலர், மொழிஞாயிறு, தனித்தமிழ் ஊற்று, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல், தமிழ்மானம் காத்தவர், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டவர்.
Incorrect
தேவநேயப் பாவாணர்:
- சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் ஆவார்.
- உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்.
- தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் ஆவார்.
- 43 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில: தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, தமிழர் மதம், மண்ணிலே வின், பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், உயர்தரக் கட்டுரை இலக்கணம், திருக்குறள் மரபுரை.
- தேவநேயப் பாவாணர் வேறு பெயர்கள்: செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெருங்காவலர், மொழிஞாயிறு, தனித்தமிழ் ஊற்று, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல், தமிழ்மானம் காத்தவர், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டவர்.
-
Question 4 of 46
4. Question
தமிழ்- ஆங்கிலப் பேரகராதி என்பதை வெளியிட்டவர் யார்?
Correct
Incorrect
-
Question 5 of 46
5. Question
பொருந்தாதைத் தேர்க (பெருஞ்சித்திரனார் நூல்கள்)
Correct
- தமிழ்ச்சிட்டு என்பது பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்.
- கனிச்சாறு, நூறாசிரியம், கொய்யாக்கனி போன்றவை பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள்.
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு இவ்விரு இதழ்களின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவர்.
Incorrect
- தமிழ்ச்சிட்டு என்பது பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்.
- கனிச்சாறு, நூறாசிரியம், கொய்யாக்கனி போன்றவை பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள்.
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு இவ்விரு இதழ்களின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவர்.
-
Question 6 of 46
6. Question
“ஐயை” என்னும் நூலை இயற்றியவர்
Correct
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம்
Incorrect
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை மாணிக்கம்
-
Question 7 of 46
7. Question
தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
Correct
மொழி ஞாயிறு என அழைக்கப்பெறுபவர் -தேவநேயப் பாவாணர்
Incorrect
மொழி ஞாயிறு என அழைக்கப்பெறுபவர் -தேவநேயப் பாவாணர்
-
Question 8 of 46
8. Question
தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பியவர்
Correct
Incorrect
-
Question 9 of 46
9. Question
“பள்ளிப்பறவைகள்” என்னும் நூல் எத்தனைப் பிரிவுகளாக அமைந்துள்ளது?
Correct
பள்ளிப்பறவைகள்,கனிச்சாறு, கொய்யாகனி, பாவியகொத்து,ஐயை, நூறாசிரியம் போன்ற நூல்களை பெருஞ்சித்திரனார் இயற்றினார்.
Incorrect
பள்ளிப்பறவைகள்,கனிச்சாறு, கொய்யாகனி, பாவியகொத்து,ஐயை, நூறாசிரியம் போன்ற நூல்களை பெருஞ்சித்திரனார் இயற்றினார்.
-
Question 10 of 46
10. Question
கனிச்சாறு எத்தனை தொகுதிகளைக் கொண்ட நூல்?
Correct
Incorrect
-
Question 11 of 46
11. Question
பொருந்தாததைத் தேர்க (வீரமாமுனிவர் நூல்கள்)
Correct
திருவருட் பயன் நூலை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார்.
Incorrect
திருவருட் பயன் நூலை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார்.
-
Question 12 of 46
12. Question
பொருந்தாதைத் தேர்க (தேவநேயப்பாவணர் நூல்கள்)
Correct
- திருக்குறள் மரபுரை -தேவநேயப் பாவாணர்
- திருக்குறள் தமிழ் மரபுரை – இளங்குமரனார்
- திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார்
- திருக்குறளில் நகைச்சுவை – வீ. முனிசாமி
Incorrect
- திருக்குறள் மரபுரை -தேவநேயப் பாவாணர்
- திருக்குறள் தமிழ் மரபுரை – இளங்குமரனார்
- திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார்
- திருக்குறளில் நகைச்சுவை – வீ. முனிசாமி
-
Question 13 of 46
13. Question
பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராகப் பணியமர்த்தப்பட்ட ஆண்டு
Correct
Incorrect
-
Question 14 of 46
14. Question
பாவாணரின் சிறப்புப்பெயர்களின் எண்ணிக்கை
Correct
Incorrect
-
Question 15 of 46
15. Question
பாவாணரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ள இடம்
Correct
Incorrect
-
Question 16 of 46
16. Question
மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது, “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
Correct
Incorrect
-
Question 17 of 46
17. Question
சரியானதைக் கண்டறிக. (CCS3T-2023)
I. தேவநேயப்பாவாணர் அகர முதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.
11. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
III. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி இயக்குநராக இருந்தார்
IV. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் தலைவராக இருந்தார்.Correct
Incorrect
-
Question 18 of 46
18. Question
தேவநேயப்பாவாணர் (EO3GS-2022)
கூற்று (1): மொழிஞாயிறு என்றழைக்கப்படுகிறார்.
கூற்று (ii): செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
கூற்று (iii): பள்ளிப் பறவைகள் என்ற நூலை எழுதியவர்Correct
Incorrect
-
Question 19 of 46
19. Question
‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்” எனப் புகழ்ந்துரைத்த கவிஞர் (EO3GS-2022)
Correct
Incorrect
-
Question 20 of 46
20. Question
அடிவகைகளில் தவறான இணை எது? (DPGS/2022)
Correct
தாள்- நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு– கீரை, வாழை முதலியவற்றின் அடி
கோல்– நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
தூறு-குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
தட்டு (அ) தட்டை– கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி– கரும்பின் அடி
கழை– மூங்கிலின் அடி
அடி– புளி, வேம்பு முதலியவற்றின் அடி
Incorrect
தாள்- நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
தண்டு– கீரை, வாழை முதலியவற்றின் அடி
கோல்– நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
தூறு-குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
தட்டு (அ) தட்டை– கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி– கரும்பின் அடி
கழை– மூங்கிலின் அடி
அடி– புளி, வேம்பு முதலியவற்றின் அடி
-
Question 21 of 46
21. Question
முறி, குருத்து, கொழுந்தாடை முதலிய சொற்கள் தாவரத்தின் ________ பகுதியைக் குறிக்கும்.(HOGS/2023)
Correct
Incorrect
-
Question 22 of 46
22. Question
ஒரு பொருள் தரும் பல சொற்கள் (IFGS/2023)
போது, அலர், வீ, செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
Correct
Incorrect
-
Question 23 of 46
23. Question
‘செம்மல்’ என்பதன் பொருள் தருக. (AOGS/2023)
Correct
Incorrect
-
Question 24 of 46
24. Question
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக. (HOGS/2023)
பிஞ்சு வகைகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
Correct
Incorrect
-
Question 25 of 46
25. Question
தாவரத்தின் பிஞ்சு வகைகளுள் இடம்பெறாத சொல் . (LEGS/2023)
Correct
Incorrect
-
Question 26 of 46
26. Question
வடு, மூசு, குரும்பை, கச்சல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்? (ADGS/2022)
Correct
Incorrect
-
Question 27 of 46
27. Question
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க. (CSGS/2023)
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நுனியில் சுருங்கிய காய் எது?
Correct
Incorrect
-
Question 28 of 46
28. Question
தொலி, தோல், தோடு, ஓடு ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கின்றன (APPGS/2023)
Correct
Incorrect
-
Question 29 of 46
29. Question
தானியங்களைக் குறிக்கும் சொல் அல்லாதது (RAGS/2023)
Correct
Incorrect
-
Question 30 of 46
30. Question
ஒரு பொருள் தரும் பல சொற்கள் (BEGS/2023)
கூலம், காழ், முத்து, முதிரை ஆகிய சொற்கள் எதனை உணர்த்துகின்றன?
Correct
Incorrect
-
Question 31 of 46
31. Question
குட்டி, பிள்ளை, மடலி, வடலி ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்? (GSGS/2023)
Correct
Incorrect
-
Question 32 of 46
32. Question
மடலி அல்லது வடலி என்பதனைக் குறிக்கும் பொருள் (GSTP/2022)
Correct
Incorrect
-
Question 33 of 46
33. Question
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக (AOGS/2022)
Correct
Incorrect

-
Question 34 of 46
34. Question
தாவரத்தின் இளம் பயிர் வகையை சுட்டாத சொல் எது?(SDGS/2022)
Correct
Incorrect
-
Question 35 of 46
35. Question
ஒரு பொருள் தரும் பல சொற்கள் பிள்ளை, குட்டி, மடலி, வடலி, கன்று ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்? (REGS/2022)
Correct
Incorrect
-
Question 36 of 46
36. Question
கூற்று சரியா? தவறா? (AFGS/2022)
1. உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா .
2. மாநாட்டுக்குரிய மொழி தமிழ்.
Correct
Incorrect
-
Question 37 of 46
37. Question
பொருந்தா இணை எது? (VCGS/2022)
Correct
Incorrect
-
Question 38 of 46
38. Question
மன்னிப்பு -எம்மொழிச்சொல் (CCSFT-2018)
Correct
Incorrect
-
Question 39 of 46
39. Question
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்? (EO3GT-2019)
Correct
Incorrect
-
Question 40 of 46
40. Question
“தமிழ் மொழியை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் யார்? (JGT-19)
Correct
Incorrect
-
Question 41 of 46
41. Question
‘தமிழ்ப் பெருங்காவலர் என்ற சிறப்புப் பெயருக்குரியவர்? (CCSE4GT/2024)
Correct
Incorrect
-
Question 42 of 46
42. Question
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப்பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடு (CCSFT-2018)
Correct
இலக்கணச்செம்மல் என்பதே தேவநேயப்பாவாணரின் சிறப்பு பெயர்
Incorrect
இலக்கணச்செம்மல் என்பதே தேவநேயப்பாவாணரின் சிறப்பு பெயர்
-
Question 43 of 46
43. Question
தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்? (CCS2T-2018)
Correct
Incorrect
-
Question 44 of 46
44. Question
பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியமர்த்தப்பட்ட ஆண்டு (GR2AT-17)
Correct
Incorrect
-
Question 45 of 46
45. Question
“எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று கூறிய தமிழறிஞர் (CCSE4GT/2024)
Correct
Incorrect
-
Question 46 of 46
46. Question
தேவநேயப்பாவாணர் தமிழன்னைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இறுதியாக சொற்பொழிவு நிகழ்த்திய இடம் எது? (EOGT-2013)
Correct
Incorrect