Quiz-summary (or) [Show All Quiz]
0 of 25 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
Information
பொதுத்தமிழ் அலகு-VII-24- தமிழ்ச்சான்றோர் பற்றிய செய்திகள்-முடியரசன்
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 25 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- Answered
- Review
-
Question 1 of 25
1. Question
முடியரசின் இயற்பெயர்
Correct
Incorrect
-
Question 2 of 25
2. Question
முடியரசன் பிறந்த ஊர் எது?
Correct
பெரியகுளம், தேனி மாவட்டம் என்பது முடியரசன் பிறந்த ஊராகும்.
Incorrect
பெரியகுளம், தேனி மாவட்டம் என்பது முடியரசன் பிறந்த ஊராகும்.
-
Question 3 of 25
3. Question
முடியரசனின் ‘காவியப்பாவை’ எந்த வகையைச் சேர்ந்த நூல்?
Correct
Incorrect
-
Question 4 of 25
4. Question
முடியரசனுக்கு ‘கவியரசு’ என்ற பட்டம் வழங்கியவர் யார்?
Correct
Incorrect
-
Question 5 of 25
5. Question
முடியரசன் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
Correct
Incorrect
-
Question 6 of 25
6. Question
கீழ்க்கண்டவற்றுள் முடியரசன் எழுதிய நாடக நூல் எது?
Correct
காவியங்கள்:- பூங்கொடி – 1964
- வீரகாவியம் – 1966
- ஊன்றுகோல் – 1983
கவிதைத் தொகுப்புகள்:- காவியப்பாவை – 1960
- முடியரசன் கவிதைகள் – 1954
- கவியரங்கில் முடியரசன் – முதல் பதிப்பு 1960, 2ம் பதிப்பு -1995
- பாடுங்குயில் – 1986
Incorrect
காவியங்கள்:- பூங்கொடி – 1964
- வீரகாவியம் – 1966
- ஊன்றுகோல் – 1983
கவிதைத் தொகுப்புகள்:- காவியப்பாவை – 1960
- முடியரசன் கவிதைகள் – 1954
- கவியரங்கில் முடியரசன் – முதல் பதிப்பு 1960, 2ம் பதிப்பு -1995
- பாடுங்குயில் – 1986
-
Question 7 of 25
7. Question
முடியரசன் தனது கவிதைகளில் முதன்மையாக எந்தக் கருப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்?
Correct
Incorrect
-
Question 8 of 25
8. Question
முடியரசன் எழுதிய ‘நெஞ்சில் பூத்த நெருப்பு’ எந்த வகையான நூல்?
Correct
Incorrect
-
Question 9 of 25
9. Question
கீழ்க்கண்ட விருதுகளில் முடியரசன் பெற்ற விருது எது?
Correct
Incorrect
-
Question 10 of 25
10. Question
முடியரசன் பற்றிய கூற்றுகளில் எது/எவை சரி?
1) முடியரசனின் இயற்பெயர் துரைராசு
2) இவர் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
3) திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
Correct
Incorrect
-
Question 11 of 25
11. Question
பாரதிதாசன் பரம்பரைத் தலைமைக் கவிஞருள் மூத்தவர் யார்?
Correct
Incorrect
-
Question 12 of 25
12. Question
‘யார் கவிஞன்?’ என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Correct
முடியரசன் எழுதி மற்ற நூல்களும் – ஆண்டுகளும்:- அன்புள்ள பாண்டியனுக்கு – 1968
- பாடுங்குயில் – 1986
- நெஞ்சுபொறுக்கவில்லையே – 1985
- மனிதனைத் தேடுகிறேன் – 1986
- தமிழ் முழக்கம் – 1999
- நெஞ்சிற் பூத்தவை – 1999
- ஞாயிறும் திங்களும் – 1999
- வள்ளுவர் கோட்டம் – 1999
- புதியதொரு விதி செய்வோம் – 1999
- தாய்மொழி காப்போம் – 2001
- மனிதரைக் கண்டுகொண்டேன் – 2005
- எக்கோவின் காதல்
- எப்படி வளரும் தமிழ் – 2001
Incorrect
முடியரசன் எழுதி மற்ற நூல்களும் – ஆண்டுகளும்:- அன்புள்ள பாண்டியனுக்கு – 1968
- பாடுங்குயில் – 1986
- நெஞ்சுபொறுக்கவில்லையே – 1985
- மனிதனைத் தேடுகிறேன் – 1986
- தமிழ் முழக்கம் – 1999
- நெஞ்சிற் பூத்தவை – 1999
- ஞாயிறும் திங்களும் – 1999
- வள்ளுவர் கோட்டம் – 1999
- புதியதொரு விதி செய்வோம் – 1999
- தாய்மொழி காப்போம் – 2001
- மனிதரைக் கண்டுகொண்டேன் – 2005
- எக்கோவின் காதல்
- எப்படி வளரும் தமிழ் – 2001
-
Question 13 of 25
13. Question
தமிழக அரசின் பரிசைப் பெற்ற முடியரசனின் காவியம் (GTGS-2022)
Correct
Incorrect
-
Question 14 of 25
14. Question
“பூங்கொடி” என்னும் காவியத்துக்காக, தமிழக அரசு பரிசு வழங்கிய ஆண்டு எது?
Correct
பட்டமும், விருதுகளும்:- அழகின் சிரிப்பு என்ற கவிதை – முதற்பரிசு – பாவேந்தரால் தேர்வுசெய்யப்பட்டது – 1950
- தமிழக அரசின் பரிசு – பூங்கொடி என்ற காவியம் – 1966
- மாநில அரசின் விருது – முடியரசன் கவிதைகள் – 1954
- ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்ற பட்டம் – அறிஞர் அண்ணா வழங்கினார் – 1957
- ‘கவியரசு’ என்ற பட்டம் – குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவின் போது வழங்கியது – 1966
- கலைஞர் விருது – 1988
- பாவேந்தர் விருது – 1987
- கலைமாமணி விருது – 1998
- அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு – 1993
Incorrect
பட்டமும், விருதுகளும்:- அழகின் சிரிப்பு என்ற கவிதை – முதற்பரிசு – பாவேந்தரால் தேர்வுசெய்யப்பட்டது – 1950
- தமிழக அரசின் பரிசு – பூங்கொடி என்ற காவியம் – 1966
- மாநில அரசின் விருது – முடியரசன் கவிதைகள் – 1954
- ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்ற பட்டம் – அறிஞர் அண்ணா வழங்கினார் – 1957
- ‘கவியரசு’ என்ற பட்டம் – குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவின் போது வழங்கியது – 1966
- கலைஞர் விருது – 1988
- பாவேந்தர் விருது – 1987
- கலைமாமணி விருது – 1998
- அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு – 1993
-
Question 15 of 25
15. Question
குன்றக்குடி அடிகளாரால் ‘கவியரசு’ என்னும் பட்டம் பெற்றவர் (E04GT-2019)
Correct
Incorrect
-
Question 16 of 25
16. Question
காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் (GRFT3 -2016)
Correct
Incorrect
-
Question 17 of 25
17. Question
“காட்சிக்கு புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்” என்று கூறியவர் (EO3GS-2022)
Correct
Incorrect
-
Question 18 of 25
18. Question
“ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல்,
தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்” என்று பாடியவர்? (GT112-2013).
Correct
Incorrect
-
Question 19 of 25
19. Question
எங்கு நடந்த விழாவில் முடியரசனுக்கு ‘கவியரசு’ என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது?
Correct
Incorrect
-
Question 20 of 25
20. Question
“ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற
தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி ? ” என்ற பாடல் வரியை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 21 of 25
21. Question
“தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள் உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் ” என்ற பொங்கல் திருநாளின் சிறப்பை உயர்த்தும் பாடல்வரியை இயற்றியவர்
Correct
Incorrect
-
Question 22 of 25
22. Question
“கடல்சுமந்தாள்; மலைசுமந்தாள்; கான்சு மந்தாள்; கால்நடைகள் பலசுமந்தாள்; மாந்தர்…” என்ற பாடல்வரியை இயற்றியவர்
Correct
இப்பாடல் “நில மகளே வெல்வாள்” என்னும் தலைப்பில் முடியரசன் இயற்றியது.
Incorrect
இப்பாடல் “நில மகளே வெல்வாள்” என்னும் தலைப்பில் முடியரசன் இயற்றியது.
-
Question 23 of 25
23. Question
முடியரசனின் பெற்றோர்
Correct
Incorrect
-
Question 24 of 25
24. Question
முடியரசன் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்க
1) “பூங்கொடி” என்னும் காவியத்துக்காக 1966 இல் தமிழக அரசு, பரிசு வழங்கியது.
2) பாரதியார் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர்.
3) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
4) இவரின் காலம்: 07.10.1920 முதல் 03.12.1998 வரை.
Correct
பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் முடியரசன் ஆவார்.
Incorrect
பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் முடியரசன் ஆவார்.
-
Question 25 of 25
25. Question
பின்வரும் கூற்றுகள் யாரைப்பற்றியது?
“சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர். அதை வலியுறுத்தும் விதமாக தன்னுடைய மறைவின்பொழுது சடங்குகள், சம்பிரதாயங்கள் வேண்டாம் என்று கூறி, அதன்படியே நிறைவேற செய்தவர்.”
Correct
Incorrect